sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : அக் 30, 2025 07:28 AM

Google News

ADDED : அக் 30, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி தாலுகா, பூவாலையை சேர்ந்த வர் மாயகிருஷ்ணன், விவசாயி. இவருக்கு பி.உடையூரில் சொந்தமான வயல் உள்ளது.

இந்த வயலிலுள்ள மின் கம்பத்தில், மேற்குவங்கம், சக்கர்மா பகுதியைச் சேர்ந்த யாசின்,20; என்பவர் கடந்த மாதம் 27ம் தேதி மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கியபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை சென் னையில் தனியார் மருத்துவமனைக்குதீவிரசிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மருதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us