sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஆக 06, 2025 03:19 AM

Google News

ADDED : ஆக 06, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம், சண்முகா நகரை சேர்ந்தவர் கவிபாலன்,32; விவசாய கூலி தொழிலாளி. இவர், வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது.

நேற்று வழக்கம் போல் மது அருந்தி வந்த கவிபாலனை, மனைவி கண்டித்தார்.

இதனால், மனமுடைந்த கவிபாலன், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us