sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : அக் 05, 2025 03:19 AM

Google News

ADDED : அக் 05, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: வயிற்று வலியால் அவதியடைந்த தொழிலாளி அதிக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை, 60; கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.

கடந்த 3ம் தேதி, மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், 12 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us