sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : அக் 27, 2025 11:39 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை இருளர் நகரை சேர்ந்தவர் ராஜி, 60; இவரது, மனைவி வசந்தா, 55; இருவரும் அகரம் ரயிலடி பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வந்தனர்.

ராஜி, தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், வசந்தா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜி, குடித்துவிட்டு வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த ராஜி, துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து, வசந்தா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us