sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி மர்ம சாவு

/

தொழிலாளி மர்ம சாவு

தொழிலாளி மர்ம சாவு

தொழிலாளி மர்ம சாவு


ADDED : ஏப் 16, 2025 06:13 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அடுத்த, வடக்கனந்தலை சேர்ந்தவர் ராமசாமி மகன் அருணாசலம், 56; விவசாய கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.

இவர் நேற்று முன்தினம் காலை, அம்மாபேட்டை, டாஸ்மாக்கில் நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். தொடர்ந்து, மாலையில் அதே பகுதி வயல்வெளி அருகில் இறந்து கிடந்தார்.

கச்சிராயபாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us