sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உளுந்தாம்பட்டு பள்ளியில் உலக மரபு வார விழா

/

உளுந்தாம்பட்டு பள்ளியில் உலக மரபு வார விழா

உளுந்தாம்பட்டு பள்ளியில் உலக மரபு வார விழா

உளுந்தாம்பட்டு பள்ளியில் உலக மரபு வார விழா


ADDED : டிச 01, 2024 04:22 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் எழுமலை தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாரதி ஷீலாபாய், தாரகேஸ்வரி, அருள் முன்னிலை வகித்தனர். தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், தென்பெண்ணை ஆற்றில் கண்டறிந்த தொல்லியல் பொருட்கள் பற்றிய விளக்கத்தையும், ஆற்றங்கரை நாகரீகம் பற்றியும் மாணவர்களிடம் விளக்கி தொல்லியல் கண்காட்சி நடத்தினார். தலைமையாசிரியர் ஏழுமலை வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.






      Dinamalar
      Follow us