sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலி டீத்துாள் விற்பனையா தகவல் தெரிவிக்கலாம்

/

போலி டீத்துாள் விற்பனையா தகவல் தெரிவிக்கலாம்

போலி டீத்துாள் விற்பனையா தகவல் தெரிவிக்கலாம்

போலி டீத்துாள் விற்பனையா தகவல் தெரிவிக்கலாம்


ADDED : நவ 15, 2024 04:22 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடைகளில் காபித்துாள், டீத்துாள் போலியாக விற்பனை செய்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, காவல்துறை அறிவுசார் சொத்துரிமை திருச்சி மற்றும் கடலுார் மாவட்ட அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.

இதுகுறித்து கடலுார் மாவட்ட கால்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில், பொது மக்கள் அன்றாடம் கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உடைகள், காபித்துாள், டீ த்துாள், சோப்புத்துாள் மற்றும் இதர பொருட்கள் ஏதேனும் போலியாக இருப்பது தெரிந்தால் உடனே காவல் துறைக்கு, திருச்சி காவல் ஆய்வாளர் 9994111820, உதவி ஆய்வாளர் கடலுார் 9976897566 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us