sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : ஜூலை 13, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம் : ராமநத்தம் அருகே குடும்ப பிரச்னையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறையைச் சேர்ந்தவர் வினோத். இவர், தனது குடும்பத்துடன் தொழுதுாரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வினோத் குடித்து விட்டு தினமும் வீட்டிற்கு வந்ததை மனைவி திவ்யா தட்டிக் கேட்பதால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மீண்டும் குடிபோதையில் வந்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை வினோத் வேலைக்கு சென்றவுடன், திவ்யா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us