sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

/

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜன 19, 2024 08:15 AM

Google News

ADDED : ஜன 19, 2024 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் காமராஜ்,53. அரசு பஸ் கண்டக்டர்.

இவர் நேற்று முன்தினம் ஆவட்டியிலிருந்து திட்டக்குடி செல்லும் அரசு பஸ் கண்டக்டராக வந்தார். பஸ்சை பிரபாகரன் என்ற டிரைவர் ஓட்டிவந்தார். ஈ.கீரனுார் கிராமத்திற்கு வந்த போது கண்டக்டர் காமராஜ், மாத்திரை எடுப்பதற்காக பஸ்சை நிறுத்தச்சொல்லிவிட்டு, வீட்டிற்கு சென்று மாத்திரை எடுத்து வந்தார்.

அப்போது அவ்வழியே வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன்,32, என்பவர், பஸ்சின் முன்பு பைக்கை நிறுத்தி இங்கு ஏன் பஸ்சை நிறுத்தினாய் என திட்டி, காமராஜின் கன்னத்தில் அறைந்தார். இது குறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து அரிகிருஷ்ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us