sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

/

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஏப் 14, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சியை சேர்ந்தவர் சசிகுமார் மனைவி கன்னியம்மாள், 30. கணவரை இழந்த இவர், தாய் வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கலியன் மகன் சுரேஷ், 37, என்பவர், குடிபோதையில் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

கடந்த 7ம் தேதி மீண்டும் தகராறு செய்த அவர், கன்னியம்மாளை கட்டையால் தலையில் தாக்கினார். படு காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவரது புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து, சுரேைஷ கைது செய்தார்.






      Dinamalar
      Follow us