sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆபாசமாக சித்தரிப்பு வாலிபர் கைது

/

ஆபாசமாக சித்தரிப்பு வாலிபர் கைது

ஆபாசமாக சித்தரிப்பு வாலிபர் கைது

ஆபாசமாக சித்தரிப்பு வாலிபர் கைது


ADDED : மார் 31, 2025 05:23 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : பரங்கிப்பேட்டை அடுத்த சின்னுாரைச் சேர்ந்தவர் நாகமுத்து மகன் ஆனந்தராஜ், 30; இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, 25,000 ரூபாயை இளம்பெண் ஒருவரிடம் கடன் வாங்கினார். சில மாதங்களுக்கு முன் இளம்பெண், கடனை திருப்பிக் கேட்டார்.

ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், அப்பெண் தனது வாட்ஸ் ஆப்பில் வைத்திருந்த, புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நேற்று அவரது மொபைலுக்கு அனுப்பினார். புகாரின் பேரில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்து, விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us