sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது

/

பெண்ணை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது

பெண்ணை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது

பெண்ணை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது


ADDED : ஜன 19, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளையில், பெண்ணை பற்றி சமூக வலை தளத்தில் ஆபாச வார்த்தைகளால் பதிவிட்ட வாலிபரை போலீசார்கைது செய்தனர்.

கிள்ளை வைத்தியர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், 35; இவர், கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக, அப்பகுதி பெண் ஒருவரை பற்றி ஆபாசமான வார்த்தைகளால், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தட்டிகேட்ட பெண்ணின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிந்து, ராஜசேகரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us