தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாடகை தர மறுத்து தாக்கு:  வாலிபர் கைது

 வாடகை தர மறுத்து தாக்கு:  வாலிபர் கைது

 வாடகை தர மறுத்து தாக்கு:  வாலிபர் கைது


ADDED : மே 15, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் பணிபூண்டார் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அருணா, 43; இவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் மகன் செல்வம், 29; என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

மூன்று மாதங்களாக வீட்டு வாடகை தராதது குறித்து அருணா கேட்டபோது, ஆத்திரமடைந்த அவர், மர ரீப்பரால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

அதில், படுகாயமடைந்த அருணாவுக்கு தலையில், 12 தையல்கள் போடப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us