sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது

/

ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது

ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது

ரூ. 2 லட்சம் மோசடி விருதை வாலிபர் கைது


ADDED : மே 25, 2025 02:54 AM

Google News

ADDED : மே 25, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக, பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் புகழேந்திராஜா,30; இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, குள்ளஞ்சாவடி, கரைமேடு அடுத்த கோதண்டராமபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசுதன், 37; என்பவரிடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2 லட்சம் ரூபாய் பெற்றார்.

ஆனால், இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தார்.

இதுகுறித்து சிவசுதன் கடந்த 19ம் தேதி விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து புகழேந்திராஜாவை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us