sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்ச விற்ற வாலிபர் கைது

/

கஞ்ச விற்ற வாலிபர் கைது

கஞ்ச விற்ற வாலிபர் கைது

கஞ்ச விற்ற வாலிபர் கைது


ADDED : ஆக 12, 2025 03:00 AM

Google News

ADDED : ஆக 12, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்,: கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

காட்டுமன்னார்கோவில் போலீசார் ச ம்பந்தப்பட்ட பள்ளியின் வளாகத்தில் மப்டியில் கண்காணித்தனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், சட்டை பையில் சிறிய பொட்டலங்களாக 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்தி ருந்தது தெரியவந்தது.

அந்த வாலிபர் காட்டுமன்னார்கோவில் பஜனை மடத்தெருவை சேர்ந்த ஆகாஷ், 25; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us