/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
ADDED : ஏப் 19, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடற்கரையில் விளையாடிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் சொத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (எ) பூவரசன், 30; இவர் நேற்று மாலை சொத்திக்குப்பம் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுவனை தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விக்னேஷ் (எ) பூவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.