sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமியிடம் அத்துமீறல்; போக்சோவில் வாலிபர் கைது

/

சிறுமியிடம் அத்துமீறல்; போக்சோவில் வாலிபர் கைது

சிறுமியிடம் அத்துமீறல்; போக்சோவில் வாலிபர் கைது

சிறுமியிடம் அத்துமீறல்; போக்சோவில் வாலிபர் கைது


ADDED : ஜன 20, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பரங்கிப்பேட்டையில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது, சிறுமிக்கு அண்ணன் உறவு முறைக்கொண்ட துப்புரவு பணியாளர் தெருவை சேர்ந்த அரவிந்த்,- 23; என்பவர், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அரவிந்தை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us