sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

/

ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி


ADDED : ஆக 29, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடியில் சாலையில் ஆம்னிபஸ் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர் இறந்தார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி வள்ளலார் தெருவைச் சேர்ந்த சம்பத் மகன் சந்திரபிரகாஷ்,25; இவர் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் நங்குடி உயர்மட்ட பாலம் இறக்கத்தில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலை சென்டர் மீடியனில் ஏறிகுதித்து சாலையை கடக்க முயன்றார்.

அப்போது தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் சந்திரபிரகாஷ் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் உடலை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us