sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெஞ்சு வலியால் வாலிபர் சாவு

/

நெஞ்சு வலியால் வாலிபர் சாவு

நெஞ்சு வலியால் வாலிபர் சாவு

நெஞ்சு வலியால் வாலிபர் சாவு


ADDED : ஏப் 02, 2025 05:46 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே வாலிபர் திடீர் நெஞ்சுவலியால் இறந்தது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த வழிசோதனைபாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்,32; விவசாயி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டு விட்டு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், குடும்பத்தினர் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us