sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

/

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி


ADDED : டிச 14, 2024 06:50 AM

Google News

ADDED : டிச 14, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டபோது, மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக இறந்தார்.

கடலுார் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டை சேர்ந்தவர் பரமசிவம் மகன் அஸ்வின், 19; ஐ.டி.ஐ., படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தனது மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us