sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

/

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


ADDED : செப் 19, 2024 11:37 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மின்சாராயம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

குள்ளஞ்சாவடி அடுத்த சிவனந்திபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் சிவசுப்ரமணியன், 29; மலேசியாவில் வேலை பார்த்து வந்தவர், 15 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் தண்ணீர் இணைப்புக்காக மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்ததால், மயங்கி விழுந்தார். குறிஞ்சிப்பாடி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சிவசுப்ரமணியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us