sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோழி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

/

கோழி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

கோழி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

கோழி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு


ADDED : ஏப் 23, 2025 10:33 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:

கடலுார் அருகே மொபட்டில் கோழி திருட வந்த வாலிபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடலுார் அடுத்த திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத்,26. இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர், கோழிகளை திருட முயன்றார். சத்தம் கேட்டு வந்த கோபிநாத்,அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் கடலுார் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த பிரவின்,21,என்பதும், கோழிகளை திருட வந்ததும் தெரிந்தது. புகாரின் பேரில்திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us