sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அவதுாறு செய்தி பரப்பிய யூடியூபர் கைது

/

அவதுாறு செய்தி பரப்பிய யூடியூபர் கைது

அவதுாறு செய்தி பரப்பிய யூடியூபர் கைது

அவதுாறு செய்தி பரப்பிய யூடியூபர் கைது


ADDED : ஜன 07, 2024 04:51 AM

Google News

ADDED : ஜன 07, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: அவதுாறு செய்தி பரப்புவதாக, தி.மு.க., நகர செயலாளர் கொடுத்த புகாரில், யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அம்புஜவல்லிபேட்டையை சேர்ந்தவர் சண்முகம், 48; வெப் சேனலில் யூடியூபரான இவர், மணல் குவாரி முறைகேடுகளில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க.,வினர் சம்மந்தப்படுத்தி அவரது வாட்ஸ் ஆப் குழு மற்றும் சில வெப் சேனல்களில் செய்தி வெளியிட்டு, அவதுாறு பரப்புவதாக ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., நகர செயலாளர் செல்வக்குமார் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து, சண்முகத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us