sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்

/

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 01, 2025 12:42 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம்

அரூர், :தர்மபுரி கிழக்கு மாவட்ட வி.சி., சார்பில், அரூர் தாலுகா அலுவலகம் முன், வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தலைமை நிலைய செயலாளர் தமிழ்செல்வன், முன்னாள் மண்டல செயலாளர் நந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா, நிர்வாகிகள் கேசவன், தீரன் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us