sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி

/

போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி

போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி

போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி


ADDED : பிப் 18, 2025 12:46 AM

Google News

ADDED : பிப் 18, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி

ஓமலுார்:மது போதையில், மீன் பிடிக்க சென்று, ஏரியில் தவறி விழுந்து இறந்தவர் உடலை, நேற்று தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

ஓமலுார் அருகே பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 32, ஆடு வியாபாரி. மனைவி அம்பிகா, 28. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தங்கராஜ் கடந்த, 15ல் பொட்டியபுரம் ஏரியில் மாலை, 5:00 மணிக்கு மீன் பிடிக்க நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, மது போதையில் இருந்த தங்கராஜ் வீட்டுக்கு வராமல் ஏரியிலேயே இருந்துள்ளார். மறுநாள் தங்கராஜூவை காணவில்லை என, அவரது குடும்பத்தார், உறவினர்கள் தேடியுள்ளனர்.மேலும் மீன் பிடித்த இடத்திலும், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை தேடியபோதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு தங்கராஜ் உடல் பொட்டியபுரம் ஏரியில் மிதந்துள்ளது. மதுபோதையில் தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என, பிரேதத்தை கைப்பற்றி ஓமலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us