sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைது

/

மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைது


ADDED : பிப் 23, 2025 01:59 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவியை திருமணம் செய்தடிரைவர் போக்சோவில் கைது

அதியமான்கோட்டை:சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த, தொளசம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 25. இவர் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கல்குவாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், தர்மபுரி அருகே அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்த, 17 வயது மாணவியுடன் கடந்த, 11 அன்று மாயமானார். இது குறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் மாணவி மற்றும் டிரைவரை தேடி வந்தனர். இதில், கடந்த 13 அன்று மாணவியை திருமணம் செய்து கொண்டு, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. விஜயவாடா சென்ற அதியமான்கோட்டை போலீசார், ஈஸ்வரனை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us