sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி

/

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி


ADDED : மார் 06, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி

கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளியை சேர்ந்தவர் சங்கர், 39, கூலித்தொழிலாளி; இவர் மனைவி காயத்ரி. தம்பதியருக்கு நேதாஜி, 14, அலெக்சாண்டர், மணிமாறன் என, 3 மகன்கள். இதில், மூத்த மகன் நேதாஜி அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். சங்கரும், அவரது மனைவியும் நேற்று காலை, வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

நேதாஜி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மாலை, 4:00 மணிக்கு நேதாஜி தன் தாத்தா நேரு வீட்டின் அருகிலுள்ள புளிய மரத்தில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடினார். அப்போது, அவரது கழுத்தில் கயிறு சுற்றி இறுக்கியதில், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கம்பைநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us