sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்

/

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜன 25, 2025 01:49 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்

அரூர்,: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆவாலுாரைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகள் சிவரஞ்சனி, 20. இவருக்கு வரும் பிப்ரவரியில் திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் நிச்சயம் செய்து இருந்தனர். இந்நிலையில் கடந்த, 20 இரவு, 11:00 மணிக்கு வீட்டில் இருந்து சிவரஞ்சனி மாயமானார். அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சிவக்குமார் அளித்த புகார்படி கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us