sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வக்கீல்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

வக்கீல்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2025 01:57 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு- சார்பில், தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இதில், வக்கீல் தொழிலுக்கு எதிராக, ஜனநாயக விரோத சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வருவதை கைவிட வேண்டும். வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வக்கீல்களை இந்தியாவில் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.

வக்கீல் சட்ட திருத்த வரைவு மசோதா, -2025 மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். வக்கீல் சேமநல நிதியை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். உயர்த்தப்பட்ட சேமநல முத்திரை கட்டணத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us