sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டுஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

/

பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டுஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டுஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை

பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டுஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : மார் 30, 2025 01:16 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி., சாலையில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாளான நேற்று, ஆஞ்சநேயருக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷே கம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அபய ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், நல்லம்பள்ளி அருகே உள்ள முத்தம்பட்டி வன பகுதியில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் கணவாய் பகுதியிலுள்ள மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர், தர்மபுரி மின் பகிர்மான அலுவலகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் உட்பட தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.






      Dinamalar
      Follow us