sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

/

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்


ADDED : ஆக 26, 2024 08:34 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை, ஓசூர் இன்டஸ்டிரியல் அசோசியேஷன் சார்பில், ஓசூரை பசுமையாக்கும் வகையில், ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், ஓசூர் இன்டஸ்டிரியல் அசோசியேஷன் வளாகத்தில் நேற்று மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.

அடுத்த, 45 நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்களுக்கு வனத்துறை மூலம், மரக்கன்று இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதே வளாகத்தில், தமிழக போலீஸ் டிராபிக் வார்டன் அமைப்பு சார்பில், வருடாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கடந்த ஓராண்டில் டிராபிக் வார்டன்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us