sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு சிறை

/

சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு சிறை

சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு சிறை

சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு சிறை


ADDED : ஜன 30, 2025 01:35 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு சிறை

தர்மபுரி :சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கூலித்தொழிலாளிக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துரை, 24. இவர் கடந்த, 2017 ல், 17 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகார் படி, அரூர் போலீசார் துரையை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், துரை குற்றம் செய்தது உறுதியானது. இதையடுத்து, துரைக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 15,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us