sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் சூறைக்காற்றுடன் கனமழை

/

அரூரில் சூறைக்காற்றுடன் கனமழை

அரூரில் சூறைக்காற்றுடன் கனமழை

அரூரில் சூறைக்காற்றுடன் கனமழை


ADDED : செப் 02, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக, அவ்வப்போது, ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மிதமான சாரல் மழை பெய்-தது. அதன் பின், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து, மிதமான வெப்பநிலை நிலவியது.

இந்நிலையில் நேற்று காலை முதல் வெப்பச்சலனம் சற்று அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மாலை, 4:00 மணி முதல் தர்மபுரி டவுன் மற்றும் அதை சுற்றி-யுள்ள பகுதிகளில் விட்டு விட்டு, கன மழை பெய்தது. இதனால், குளிர்ந்த

சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.அரூர் மற்றும் சுற்று வட்-டாரத்தில், நேற்று மாலை, 5:30 முதல், இரவு, 6:45 மணிக்கு மேலாகியும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்-காற்றால், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின்

விளம்பர பலகைகள் துாக்கி வீசப்பட்டன. கனமழையால் அரூரில், நான்கு ரோடு, திரு.வி.க., நகர், பாட்சாபேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.






      Dinamalar
      Follow us