sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு

/

மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு

மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு

மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 24, 2025 01:17 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறியல் செய்த 115 பேர் மீது வழக்கு

தர்மபுரி,:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சி.ஐ.டி.யு., தொழிற் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சி.ஐ.டி.யு., மண்டல செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சாலையில் குறுக்கே அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக, 115 பேர் மீது, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us