sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அஜ்ஜனஅள்ளி பஞ்.,தலைவர் பதவி நீக்கம்

/

அஜ்ஜனஅள்ளி பஞ்.,தலைவர் பதவி நீக்கம்

அஜ்ஜனஅள்ளி பஞ்.,தலைவர் பதவி நீக்கம்

அஜ்ஜனஅள்ளி பஞ்.,தலைவர் பதவி நீக்கம்


ADDED : ஜூலை 17, 2011 02:26 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: முறைகேட்டில் ஈடுபட்ட அஜ்ஜனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம் செய்து கலெக்டர் லில்லி உத்தரவிட்டார்.பென்னாகரம் யூனியனுக்கு உட்பட்ட அஜ்ஜனஅள்ளி பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி.

இவர் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிக்கு வந்த தொழிலாளர்களை பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி, அவரது நிலத்தில் விவசாய பணிக்கு ஈடுபடுத்தியுள்ளார்.தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிர்வாக சீர்கேடு செய்து, அரசை ஏமாற்றியது தொடர்பாக அவர் மீதான குற்றச்சாட்டுக்கு மூர்த்தி அளித்த விளக்கம், மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் லில்லி பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து மூர்த்தியை நீக்கி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us