நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மாணவி மாயம்
பெரும்பாலை :தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, கலப்பம்பாடி அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மாயமானார். புகார் படி, பெரும்பாலை போலீசார்
விசாரிக்கின்றனர்.