ADDED : மார் 02, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிபர் மாயம்;போலீசில் புகார்
ஓசூர்:தேன்கனிக்கோட்டை அடுத்த, தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் கவுதம், 19. கடந்த, 26 இரவு, வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து கவுதமின் பெற்றோர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.