sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாலிபர் உட்பட இருவர் மாயம்

/

வாலிபர் உட்பட இருவர் மாயம்

வாலிபர் உட்பட இருவர் மாயம்

வாலிபர் உட்பட இருவர் மாயம்


ADDED : மார் 26, 2025 02:03 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் உட்பட இருவர் மாயம்

தர்மபுரி:பென்னாகரம் அடுத்த பெரியதும்முகல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 25. இவர் மனைவி வசந்தி. இவர்களுக்கு மூன்று மாத குழந்தை உள்ளது. கடந்த, 23ல் பெரியசாமி மாயமானார். புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, ஆரல்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் மனைவி பிரியா, 28. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். கடந்த, 4 அன்று பிரியா மாயமானார். புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us