/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : ஜூலை 20, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில், இளைஞர் செஞ்சி-லுவை சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம், முதல்வர் ரவி தலைமையில் நடந்தது.
தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் கன்யா முன்னி-லையில், 57 மாணவ மாணவியர் ரத்த தானம் செய்தனர். ஏற்பா-டுகளை இளைஞர் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் பேராசிரியர் சுஜிதா செய்திருந்தார்.