sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

/

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு

கவனத்தை திசை திருப்பி ரூ.2 லட்சம் திருட்டு


ADDED : ஜூலை 20, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பிக்கிலி அடுத்த பி.கொல்லப்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா, 60; இவர் கடந்த, 18 அன்று யமஹா பேசினோ ஸ்கூட்டரில், பாப்பாரப்பட்டி இந்தியன் வங்கியில் இருந்து, 2 லட்சம் ரூபாயை எடுத்து வந்த பின், வண்டி சீட்டின் அடியில் வைத்துக்கொண்டு, வீட்டிற்கு சென்றார்.

அப்போது திருமல்வாடி - பிக்கிலி கொல்லப்பட்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த நபர், 100 ரூபாய் கீழே விழுந்துள்-ளது என கவனத்தை திசை திருப்பி, வண்டியில் இருந்த, 2 லட்சம் ரூபாய் திருடிச் சென்றார்.

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us