sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போச்சம்பள்ளி சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்

/

போச்சம்பள்ளி சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்

போச்சம்பள்ளி சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்

போச்சம்பள்ளி சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்


ADDED : மார் 03, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி சந்தையில்ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்

போச்சம்பள்ளி:ஆடி மாதத்தில் விதைத்து தை, மாசி மாதங்களில், அவரை, துவரை, உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட பலவகை தானியங்கள் அறுவடை செய்யப்படுகிறது. கடந்த பிப்., 23 ல் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு, 100 டன்னிற்கு மேலாக இந்த தானியங்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, 2வது வாரமாக நேற்று கூடிய வாரச்சந்தைக்கு அவரை, துவரை உள்ளிட்ட தானியங்கள் கடந்த வாரம் போல், 100 டன்னிற்கு மேலாக விற்பனைக்கு ‍கொண்டு வரப்பட்டன.

இதை, சேலம் லீபஜார் வியாபாரிகள், திருப்பத்துார் மாவட்ட தானிய வியாபாரிகள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் வீட்டு உபயோகத்திற்கும், வியாபாரத்திற்கும் வாங்க குவிந்தனர். இதில், 2.50 கோடி ரூபாய் அளவுக்கு தானியங்கள் விற்பனையாகின.






      Dinamalar
      Follow us