sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

/

ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்


ADDED : பிப் 19, 2025 01:13 AM

Google News

ADDED : பிப் 19, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

தர்மபுரி:தர்மபுரி நகராட்சியில், உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தில், 14 வார்டுகளை உள்ளடக்கிய நகராட்சி பகுதிகளில், 82.15 கோடி ரூபாய் மதிப்பில், 46 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் கழிவு நீரேற்றம் நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது.

இதில், அன்னசாகரம் பகுதி, 32-வது வார்டில், 2.50 மீ., விட்டம், 5.30 மீ., ஆழம் கொண்ட சேகரிப்பு தொட்டியுடன் கழிவு நீரேற்ற நிலையம் அமைக்கப்பட்டு வருவதை, கலெக்டர் சதீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்பாது, பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், நகராட்சி சேர்மன் லட்சுமி, கமிஷ்னர் சேகர், பொறியாளர் புவனேஷ்வரி, உதவி பொறியாளர் மாலதி, நகர் நல அலுவலர் லட்ஷிய வர்ணா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us