sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு

/

பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு

பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு

பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் மீது வழக்கு


ADDED : செப் 04, 2024 10:10 AM

Google News

ADDED : செப் 04, 2024 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்தவர், 27 வயது பெண்; டீக்கடை நடத்தி வருகிறார்;

கடந்த, ஒன்றாம் தேதி இரவு, 8:00 மணிக்கு, வீட்டிற்கு நடந்து சென்ற தன்னை, கும்பளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவப்பா, 37, என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக, ஓசூர் அனைத்து மகளிர் போலீசில், அப்பெண் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சிவப்பாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us