ADDED : ஜூலை 20, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பந்தாராஹள்ளியில் சென்றாய சுவாமி கோவில் உள்ளது.
இதில் கடந்த, 10 அன்று மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து, 50 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளனர். இது குறித்து, ஹிந்து சமய அறநி-லைத்துறை ஆய்வாளர் செல்வி அளித்த புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.