sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மெய்நிகர் நுாலகத்தில் 1,500 மாணவர்கள் சேர்ப்பு

/

மெய்நிகர் நுாலகத்தில் 1,500 மாணவர்கள் சேர்ப்பு

மெய்நிகர் நுாலகத்தில் 1,500 மாணவர்கள் சேர்ப்பு

மெய்நிகர் நுாலகத்தில் 1,500 மாணவர்கள் சேர்ப்பு


ADDED : செப் 06, 2024 01:24 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, செப். 6-

தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் முழுநேர கிளை நுாலகத்தில் மாணவ, மாணவியரின் நலனுக்காக மெய்நிகர் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், அரசு பள்ளி மாணவர்களை நுாலக உறுப்பினர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். இதில், பொ.மல்லாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர், 1,500 பேர் உறுப்பினராக இணைந்தனர். ஆசிரியர்கள், 5 பேர் புரவலாக இணைந்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கடத்துார் கிளை நுாலக, நுாலகர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர், நூலகர்கள் கலந்து கொண்டனர் .






      Dinamalar
      Follow us