sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சைக்கிள் மீது பைக் மோதியதில் முதியவர் பலி

/

சைக்கிள் மீது பைக் மோதியதில் முதியவர் பலி

சைக்கிள் மீது பைக் மோதியதில் முதியவர் பலி

சைக்கிள் மீது பைக் மோதியதில் முதியவர் பலி


ADDED : ஆக 03, 2024 01:21 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் சாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 70; இவர் நேற்று முன்தினம் மாலை, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை செங்காத்தனுார் பிரிவில், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக புஞ்சை தோட்டக் குறிச்சியை சேர்ந்த, முருகேசன், 61; ஓட்டி சென்ற பைக், செல்வராஜ் மீது மோதியது. கீழே விழுந்த செல்வராஜ், தலையில் அடிப்பட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். செல்வராஜின் மகன் ரமேஷ் பிரபு, 39; கொடுத்த புகாரின்படி, வேலாயு

தம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us