sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

/

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்


ADDED : செப் 04, 2024 10:10 AM

Google News

ADDED : செப் 04, 2024 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலு-வலர் பானுசுஜாதா, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், காரிமங்கலம் இன்ஸ்-பெக்டர் பார்த்திபன் ஆகியோர், புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, சோதனை மேற்-கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி, காரிமங்-கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரி-மங்கலம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்-டனர்.

காரிமங்கலம் மொரப்பூர் ரோடு, கரகப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, ஒரு மளிகை கடை மற்றும் பாலக்கோடு சாலை, பொம்மஹள்ளி கூட்ரோடு அருகில், ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அக்க-டைகளுக்கு தலா, 25,000 ரூபாய் அபராதம், 15 நாட்கள் கடை இயங்க தடை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us