தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடு


ADDED : ஆக 19, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட காந்தி நகரில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்ப-குதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடந்தது. இந்நி-லையில் ஆழ்துளை கிணற்றிலுள்ள மின்மோட்டார் பழுதால் கடந்த, 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி படுகின்றனர். பழுதான மின்மோட்டாரை சரி-செய்து முறையாக குடிநீர் வழங்க, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us