sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

100 நாள் பணியாளர்கள் தர்ணா

/

100 நாள் பணியாளர்கள் தர்ணா

100 நாள் பணியாளர்கள் தர்ணா

100 நாள் பணியாளர்கள் தர்ணா


ADDED : பிப் 28, 2025 01:28 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

100 நாள் பணியாளர்கள் தர்ணா

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் மாதையன், அலமேலு உட்பட பலர் முன்னிலை வகித்தனர். கடந்த, 3 மாதங்களாக பணி செய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தின சம்பளம், 2,118 கோடி ரூபாய், மத்திய நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின், 4.50 லட்சம் கோடி ரூபாய், தமிழ்நாடு கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய, 2,152 கோடி ரூபாய் ஆகிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும். 10 கிராம பஞ்.,களை நகராட்சி, பேரூராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் பணி முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us