sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மணல் கடத்திய 3 பேர் கைது

/

மணல் கடத்திய 3 பேர் கைது

மணல் கடத்திய 3 பேர் கைது

மணல் கடத்திய 3 பேர் கைது


ADDED : மே 10, 2024 02:45 AM

Google News

ADDED : மே 10, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்;அரூர் அடுத்த சிட்லிங் பஞ்., மலைதாங்கி கோரையாற்றில் அதே பகுதியை சேர்ந்த நவீன், 28, நடராஜ், 50, மேல்தண்டா சுரேஷ், 37, ஏ.கே.தண்டா ராஜேஷ், 33, ஆகிய, 4 பேரும் பொக்லைன் வாகனம் மூலம் டிராக்டர் டிரைலரில், ஒன்றரை யூனிட் மணலை கடத்தி வந்து, நடராஜ் வீட்டின் அருகில் கொட்டி வைத்திருந்தனர்.

இது குறித்து சிட்லிங் வி.ஏ.ஓ., ராஜேந்திரன் புகார்படி, கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து நடராஜ், சுரேஷ், ராஜேஷ் ஆகிய, 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, டிராக்டர் டிரைலர், பொக்லைன் வாகனம் மற்றும் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us